தன் நான்கு வயது குழந்தையின் உயிரைக்காக்க உதவி கோரும் பெற்றோர்!!

உங்களோடு ஒன்றாக கல்வி கற்ற சக மாணவனின் உயிர் காக்க ஒன்றிணைவீர் …. “ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” 📖 அல்குர்ஆன்:5:32 அனுராதபுரம் , சாதிக் என்பவரின் நான்கு வயது குழந்தை ஆகில் அஹமத் தலசீமியா மேஜர் நோயினால் பாதிக்கப்பட்டு ,அவருக்கு காலதாமதமின்றி அவசரமாக எலும்பு மஜ்ஜை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்காக இலங்கைப் பணம் 1 கோடி 50 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகிறது. கீழே இணைக்கப்பட்டுள்ள […]

தன் நான்கு வயது குழந்தையின் உயிரைக்காக்க உதவி கோரும் பெற்றோர்!! Read More »